தமிழகத்தின் சட்டவிரோதமாக மனல் அள்ளப்படுவதாகா புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையும் நடத்தப்பட்டது. தமிழகத்தினுடைய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சமனானது அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த சென்னை நீதிமன்றம் இந்த சம்மனுக்கு தற்போது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. மேலும் தமிழக அரசினுடைய மனுவிற்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆட்சியப்பனையை எதிர்த்து தமிழக அரசு பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற உத்தரவிட்டு  வழக்கினுடைய விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது.