தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு இனி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாமக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு ….!!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more