ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அமித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“மதுரைக்கார வியாபாரிக்கு பிரதமர் கொடுத்த சர்ப்ரைஸ்!”… பிஎம் ஸ்வாநிதி திட்டம் மூலம் மாறிய ஏழை வியாபாரியின் வாழ்க்கை… பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்பெஷல் கடிதம்..!!!
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பலரின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாலையோர வியாபாரியின் வெற்றிப் பயணம் சிறந்த உதாரணமாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சுமை மற்றும்…
Read more“ஹெல்மெட்டோட வந்து அப்படியே ஓட்டிட்டு போயிடுறாங்க!”… சென்னையில் தொடரும் பைக் திருட்டுகள்… பீதியில் உறைந்துபோன தாம்பரம் பகுதி மக்கள்… சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!!!!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாகத் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு முன்பு…
Read more