தமிழகத்தில் மழைக்கால காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரச் செயலாளர் ககம்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைகளை அணுக வேண்டும் என கூறிய அவர், அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் சோர்சிங் முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இனி வாரம் தோறும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழக அரசின் புதிய வாட்ஸ் அப் சேனல்…. இனி இருந்த இடத்தில் எல்லாமே அறியலாம்….!!!
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. . “TNDIPR, Govt. of Tamil Nadu” எ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள…
Read moreபுதிய ரேஷன் அட்டைதாரர்கள் ரூ.1000-க்கு விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள்…
Read more