சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் தலைமையில் பூத் கமிட்டி , இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். ஏற்கனவே அறிவித்தபடி தலைமை கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இபிஎஸ் தலைமையில்… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!!!
Related Posts
கால்ஷீட் எப்போது…? Why Silent CM சார்.. சவால் விட்டீங்களே நான் இன்னும் 6 மாசத்துக்கு எதுவும் பேசக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா…? முக ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’…
Read moreகும்மிடிப்பூண்டி கொடூரக் கொலை எதிரொலி.. தனியார் நிறுவனங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிரடி எச்சரிக்கை.!!
கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்த குழந்தை பாலியல் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களைச் சேகரிக்கத் தவறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை…
Read more