கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு சென்னையை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் தனது ஒன்பது மாத குழந்தையுடன் கணவனை பார்க்க வந்துள்ளார். அதிகாலை பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயற்சித்த போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சௌந்தர்யா மிதித்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து குழந்தையும் அவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். கணவர் கண்ணெதிரே மனைவியும் குழந்தையும் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருந்து கிடந்த மின் கம்பி…. கணவன் கண்ணெதிரே நடந்த சோகம்…. மனைவி குழந்தை மரணம்….!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more