கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு சென்னையை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் தனது ஒன்பது மாத குழந்தையுடன் கணவனை பார்க்க வந்துள்ளார். அதிகாலை பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயற்சித்த போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சௌந்தர்யா மிதித்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து குழந்தையும் அவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். கணவர் கண்ணெதிரே மனைவியும் குழந்தையும் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருந்து கிடந்த மின் கம்பி…. கணவன் கண்ணெதிரே நடந்த சோகம்…. மனைவி குழந்தை மரணம்….!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more