தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பவர்களுக்கே மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்போதைக்கு இந்த தொகுதிக்கு இவர் தான் என்று யாரும் உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கிட்டை கட்சியி தலைமை பார்த்துக் கொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவற்றை பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு சீட் : மா. செ. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!
Related Posts
ஒரே போடாய் போட்ட கிங்க் மேக்கர்கள்….. “அந்த விஷயத்துக்கு” கட்டுப்படாவிட்டால்…. பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல்…??
தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்க ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ்குமாரும், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், போலாவரம் திட்டத்திற்கு அனுமதி மற்றும் ஆந்திர தலைநகராக அமராவதியை அறிவிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவும் நிபந்தனை விதித்துள்ளனர்.…
Read moreமுக்கிய இலாக்காக்களை குறிவைக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு…. அதிர்ச்சியில் பாஜக…!!
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் தேசிய…
Read more