15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறைக்க 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியது. அதன்படி தமிழக அரசு அதற்கான விவரங்களை சேகரிக்கிறது. இந்த நிலையில் பழமையான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.
மேலும் ஒரு ஆண்டு அவகாசம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
”நாளைக்கு இருக்கு ஆப்பு” மின்சார வாரியத்தின் ரகசியங்களை உடைக்கும் சி.டி.ஆர். நிர்மல்குமார்…. கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்….!!
தமிழக மின்சார வாரியத்தின் தற்போதைய ஒட்டுமொத்த நிலைமை, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடந்த கால செலவினங்கள் குறித்த மிக முக்கியமான “வெள்ளை அறிக்கை” நாளை (ஜூன் 25) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடி…
Read more“இனி இஷ்டத்துக்கு ரிவியூ பண்ண முடியாது!”… சாப்பாடு வீடியோ போடுபவர்களுக்கு புதிய கண்டிஷன்.. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் அதிரடி உத்தரவு..!!
யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று உணவு விமர்சனம் (Food Review) செய்யும் வ்லோகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது…
Read more