இந்திய பேஸ்புக் பயனர்கள் சைபர் குற்றவாளிகளால் குறிவைக்கப்படுவதாக சைபர் கிரைம் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரங்கள் மூலமாக Instant online loan வழங்குவதாக கூறி போலி கணக்குகள் வழியே மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேகரித்து வருகின்ற இந்த மோசடி நபர்கள் கணக்கிலிருந்து எளிதாக பணத்தை எடுத்து விடுவதால் facebook பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க….!!!
Related Posts
இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more