அரசு அமைப்புகளால் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய ஐ டி துறை செயலர் எஸ் கிருஷ்ணன், மொபைல் போன் ஒட்டு கேட்டு விவகாரம் தொடர்பான உண்மை கண்டறிய CERT-In அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும் படி கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மொபைல் போன்கள் ஒட்டு கேட்பு…. ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்….!!!
Related Posts
பிரபாகரன் சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த அண்ணன் குடும்பம்..!!!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுத்து வருகிறார்கள். அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின்…
Read moreஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!
வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…
Read more