அரசு அமைப்புகளால் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய ஐ டி துறை செயலர் எஸ் கிருஷ்ணன், மொபைல் போன் ஒட்டு கேட்டு விவகாரம் தொடர்பான உண்மை கண்டறிய CERT-In அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும் படி கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மொபைல் போன்கள் ஒட்டு கேட்பு…. ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்….!!!
Related Posts
தீவிரவாத தாக்குதலில் விமானப்படை வீரர் வீர மரணம்….!!
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இதில், 5 விமானப்படை வீரர்கள் படுகாய மடைந்தனர். உடனடியாக…
Read more“இரட்டை கொலை, கூட்டு பலாத்காரம்”… 4 பேருக்கு தூக்கு தண்டனை…. அரியானாவை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
அரியானா மாநிலத்தில் டிங்கர் கேரி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் விவசாயி மற்றும் அவருடைய மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில்…
Read more