கோவை மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்ட DMK கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி 3 நாட்களாக நகராட்சி கட்டடத்தில் ADMK கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ADMK கவுன்சிலர்களுக்கு ஆதரவாக, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற செல்வராஜ். அருண்குமார் உள்ளிட்ட 2 அதிமுக MLAக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more