இந்திய அரசு வங்கி மற்றும் பழமையான தனியார் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற புதிய திட்டம் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், கொரோனா காலத்தில் ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றியதாலும், வங்கிகள் லாபத்தில் இயங்குவதால் அதிக ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தீபாவளிக்கு பின் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை… வங்கி ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more