தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருப்போர் இந்த முகாமுக்குச் சென்று பயன் பெறலாம். மருத்துவர்கள் அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தொடங்கியது…. மக்களே உடனே கிளம்புங்க….!!!
Related Posts
Breaking: கர்நாடகா அரசுக்கு செக்…! தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடுங்க… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது கருத்து…
Read moreBreaking: கலைஞர் பற்றி அப்படி பேசினது தப்புதான்..! “வனத்துறை அமைச்சரால் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்”… சட்டப்பேரவையில் பரபரப்பு…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவையிலேயே எழுந்து எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தில்…
Read more