பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்நிலையில், பங்களாதேசத்தில் 24 வயது திருமணமான ஃபதேமா நுஸ்ரத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, காதலுக்காக அப்பெண் இந்தியா வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காதலுக்கு கண்கள் இல்லை மானே…. காதலனுக்காக எல்லை தாண்டி வந்த காதலி..!!
Related Posts
2100 ஆம் ஆண்டில் வெப்பநிலை எவ்வளவு இருக்கும் தெரியுமா…? நிபுணர்களின் கணிப்பு…!!!
நிபுணர்களின் கூற்றுப்படி, 2100 ஆம் ஆண்டில் சராசரி புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சமீபத்திய ஆய்வின்படி, இது 2.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பெரும்பாலான நிபுணர்களின் கணிப்பு என்றாலும், இன்னும் சிலர் வெப்பநிலை…
Read moreஇதய மாற்று சிகிச்சைக்குப் பிறகு அதிக காலம் வாழ்ந்து வரும் மனிதர்… வியக்கும் மருத்துவர்கள்…!!!
நெதர்லாந்தை சேர்ந்த 57 வயதான பெர்ட் ஜான்சன், இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற கிண்ண சாதனையை படைத்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இவருடைய இதயம் அவரது உறுப்புகளுக்கு ரத்தத்தை சரியாக வழங்காத இதயத்…
Read more