உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா குலசை முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு வேடமணிந்து குலசையில் குவிந்து வரும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி வருகிறார்கள்.
குலசை தசரா திருவிழா கோலாகலம்…. மேளதாளத்துடன் குலசையில் குவியும் பக்தர்கள்….!!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more