தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 15 பகுதிகளில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சாலைகளில் பணிகளை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் புதிதாக சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!
Related Posts
தமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read moreஅறுவை சிகிச்சைக்கு முன் வீடியோ வெளியிட்ட வைகோ…. என்ன சொன்னாரு தெரியுமா…??
தோள் பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து…
Read more