தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற என்னமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை. முதல் முறை குடிக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்?….. அமைச்சர் முக்கிய தகவல்….!!!
Related Posts
Breaking: முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை..! “உலக அளவில் கெத்து காட்டிய தமிழர்”… கிராண்ட் மாஸ்டர் பிரெக்ஞானந்தாவிற்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கினார் முதல்வர் விஜய்…!!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ‘முதல்…
Read moreபாட்டிலுக்கு 10 ரூபாய்னு பாட்டு படிச்சீங்களே…! இப்ப நீங்க சொல்லி தான் வாங்குறாங்களாம்… டாஸ்மாக்கில் ஆய்வு… திமுகவின் பினாமி தவெக என வேலூர் இப்ராஹிம் விமர்சனம்..!!!
பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு நேற்று மாலை சென்று ஆய்வு நடத்தினார். அங்கு மது வாங்க வந்தவர்களிடம், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுகிறதா…
Read more