காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க தீவிரம் காட்டிய ஒய்.எஸ் ஷர்மிளா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி, ஒய்.எஸ் ஷர்மிளாவை இணைக்கும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
#BREAKING: தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு….!!
Related Posts
“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read moreஇந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…
Read more