முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், BCCI போட்டிகளின் நடுவருமான D.J.கோகுலகிருஷ்ணன் (50) காலமானார். பவுலிங்-ஆல் ரவுண்டரான இவர், தமிழ்நாடு, அசாம், கோவா ஆகிய அணிகளுக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளையும், 4 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ரஞ்சி, TNPL, விஜய் ஹசாரே கோப்பைகளுக்கு நடுவராகவும், 2008-2015 வரை தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும் தனது கடமையை ஆற்றியுள்ளார்.
முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more