பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் 10.47 கோடி விவசாயிகள் உதவி பெற்று வந்தனர். இதில், தகுதியில்லாத 1.72 கோடி விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஆதார் எண்ணை, சம்பந்தப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்ததே, இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், திட்டத்தில் சேரும்போது அளித்த நிலமதிப்பு, வருமானம் ஆகியவற்றில் முரண்பாடு இருந்ததால் பலபேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பி.எம்.கிசான் திட்டத்தில் 1.72 கோடி பேர் நீக்கம்…. விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…..!!!
Related Posts
PMAYG திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல்…. சூப்பர் குட் நியூஸ்…!!!
PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பின் அவர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 4.21…
Read moreகணவனை சமோசா வாங்கி வர சொல்லிவிட்டு… வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி…. அதிர்ச்சி…..!!!
உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் வசிக்கும் சோட்டு என்பவர் வேலைக்குச் செல்லாமல் திருட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு கணவரிடம் அஞ்சலி சமோசா…
Read more