தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தெலுங்கானாவிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தால் 43 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்… இன்று முதல் 43,000 அரசு பள்ளிகளில் அமல்…!!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more