நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
“என் கணவரையும் நான் செய்யுற காரியத்தையும் லிங்க் பண்ணாதீங்க!”… விஜய் முதலமைச்சர் ஆனதால் சூப்பர் ஸ்டாருக்கு பொறாமையா?… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லதா ரஜினிகாந்த்..!!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்தின் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் அண்மையில் ‘மக்கள் மேடை’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கிய நிலையில், அதற்கு அடுத்த நாளே அண்ணாமலை என்பவரும் புதிய இயக்கம் தொடங்கியதால், “விஜய் முதலமைச்சர் ஆனது பிடிக்காமல்…
Read moreஎனக்கு எழுத படிக்க தெரியாது..! “படிச்சவங்க தான் அமைச்சர் ஆகணும்”.. எனக்கு அதெல்லாம் செட் ஆகாது.. ஓப்பனாக சொன்ன நடிகர் லாரன்ஸ்..!!
பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், தான் அரசியலுக்கு வருவதற்கான சூழல், அதற்கு அவரது தாய் முதலில்…
Read more