நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
”எங்க போனாலும் உங்க பையன் CM ஆயிட்டாருன்னு சொல்றாங்க” முதல்வர் விஜய் ரீல் அம்மா நெகிழ்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தாயாக நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகை கீதா. குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படத்திலும் இவர் அம்மாவாக நடித்து அசத்தியிருந்தார். இந்த…
Read more“எதிர்பார்த்ததை விட குறைந்ததா வசூல்?”… விஜய்யின் கடைசிப் படம்.. பாக்ஸ் ஆஃபீஸ் குறித்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்..!!!
நடிகர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக்…
Read more