பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, சம வேலைக்கு சம ஊதியம் குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு அமைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இக்குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை அளிக்கும் என்று கூறினார். அதோடு, ஆசிரியர்களுக்கு ச10 லட்சத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த அவர், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கேட்டுகொண்டார்
BREAKING: ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!
Related Posts
JUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read moreBREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!
கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
Read more