பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, சம வேலைக்கு சம ஊதியம் குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு அமைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இக்குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை அளிக்கும் என்று கூறினார். அதோடு, ஆசிரியர்களுக்கு ச10 லட்சத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த அவர், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கேட்டுகொண்டார்
BREAKING: ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more