அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி (அமமுக), எடப்பாடி பழனிசாமி தன்னை புரட்சித் தலைவி அம்மாவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. தேவை என்றால் காலில் விழுவார், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் குணம் என்பது பாஜகவுக்கு இன்று புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
தன்னை அம்மாவாக நினைத்துக்கொள்கிறார்…. சி.ஆர்.சரஸ்வதி பேட்டி…!!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more