அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி (அமமுக), எடப்பாடி பழனிசாமி தன்னை புரட்சித் தலைவி அம்மாவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. தேவை என்றால் காலில் விழுவார், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் குணம் என்பது பாஜகவுக்கு இன்று புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
தன்னை அம்மாவாக நினைத்துக்கொள்கிறார்…. சி.ஆர்.சரஸ்வதி பேட்டி…!!!
Related Posts
தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read moreJUSTIN: போலீசார் குறித்து சமூக வலைதளங்களின் அவதூறு…. சவுக்கு சங்கர் கைது…!!!
காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.
Read more