அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி (அமமுக), எடப்பாடி பழனிசாமி தன்னை புரட்சித் தலைவி அம்மாவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. தேவை என்றால் காலில் விழுவார், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் குணம் என்பது பாஜகவுக்கு இன்று புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
தன்னை அம்மாவாக நினைத்துக்கொள்கிறார்…. சி.ஆர்.சரஸ்வதி பேட்டி…!!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீசார் புதிய தகவல்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read moreபெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…
Read more