நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை எழும்பூர் மற்றும் நல்ல இடையிலான வந்தே பாரத் திரையிளை வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். காலை 6:00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மீண்டும் எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கும் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்….. அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை…
Read moreவாகன ஓட்டிகளுக்கு ஆப்பு…! “இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!
சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம்…
Read more