காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக சுட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தன்னை என்கவுண்டரில் கொலை செய்வதற்கே ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் தயாளன் ஆகியோர் முயற்சி செய்து வருவதாகவும் தான் என்கவுண்டர் செய்யப்பட்டால் அவர்கள் இருவரும் தான் காரணம் என விஷ்வா காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்திருக்கிறார். இந்த கடிதம் தற்போது வெளியாகியிருப்பதால் விஸ்வாவின் என்கவுண்டர் போலி என்கவுண்டராக இருக்கும் என சர்ச்சை எழுந்துள்ளது.
ரவுடி விஷ்வா என்கவுண்டர் போலியானதா…? கடிதத்தால் எழுந்த சர்ச்சை…!!
Related Posts
வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read moreதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read more