காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக சுட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தன்னை என்கவுண்டரில் கொலை செய்வதற்கே ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் தயாளன் ஆகியோர் முயற்சி செய்து வருவதாகவும் தான் என்கவுண்டர் செய்யப்பட்டால் அவர்கள் இருவரும் தான் காரணம் என விஷ்வா காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்திருக்கிறார். இந்த கடிதம் தற்போது வெளியாகியிருப்பதால் விஸ்வாவின் என்கவுண்டர் போலி என்கவுண்டராக இருக்கும் என சர்ச்சை எழுந்துள்ளது.
ரவுடி விஷ்வா என்கவுண்டர் போலியானதா…? கடிதத்தால் எழுந்த சர்ச்சை…!!
Related Posts
வீடுகளில் கிளி, மயில் வளர்ப்பவர்களே உஷார்… ரூ.10,000 அபராதம்… தமிழக வனத்துறை எச்சரிக்கை….!!!
இந்தியாவில் 1364 வகையான பறவை இனங்கள் உள்ளது. அதில் 194 வகை பறவை இனங்கள் உலக அளவில் அழியும் நிலையில் உள்ளன. இது போன்ற அழியும் நிலையில் உள்ள பறவைகளை பாதுகாக்க மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில்…
Read moreவங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read more