சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நேற்றிரவு மாடு முட்டியதில் காவலர் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் சென்ற 5 பேரை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் கிஷோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கால்நடைகளை முறையில்லாமல் பராமரிப்பது, கால்நடைகளை வைத்து மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாடு முட்டிய விவகாரம்: மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு…!!
Related Posts
இனி ஓசில வாங்க முடியாது மக்களே…! கிடுகிடுவென உயர்ந்த கொத்தமல்லி விலை…!!
தமிழகத்தின் ஓசூரில் கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூளகிரி, ராயக்கோட்டை, தளி, அஞ்செட்டி, பாகலூர், பேரிக்காய், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், சூளகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட சந்தைகளுக்கு கொத்தமல்லி வரத்து வெகுவாக…
Read moreகாதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…
Read more