மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரூ. 1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,000 செலுத்தப்படுகிறது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நாளை மாலைக்குள் அனைவருக்கும் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 முழுவதுமாக அணுப்படும் என கூறப்படுகிறது.
நாளை மாலைக்குள் அனைவருக்கும் 1000…. வேலையை ஆரம்பித்த தமிழக அரசு…!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more