மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரூ. 1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,000 செலுத்தப்படுகிறது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நாளை மாலைக்குள் அனைவருக்கும் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 முழுவதுமாக அணுப்படும் என கூறப்படுகிறது.
நாளை மாலைக்குள் அனைவருக்கும் 1000…. வேலையை ஆரம்பித்த தமிழக அரசு…!
Related Posts
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read moreசெல்போன் நம்பர் கேட்டார் சவுக்கு சங்கர்….? பெண் காவலர் பரபரப்பு புகார்…!!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வேனில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாக…
Read more