அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமும் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊதியம் உயர்வு…. அரசு அரசாணை….!!!
Related Posts
“ஒரே நேரத்தில் 6 இளம்பெண்கள்”… மோதிரத்தை வாங்கிட்டு கொடுக்கல… உறவினரிடம் சொன்ன இளம் பெண்… வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட பிரியாணி மாஸ்டர்… நடந்தது என்ன..?
சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை…
Read more“கந்து வட்டி கொடுமை”… தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கார் ஓட்டுநர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக்காக கடுமையாக அவதிப்பட்ட ஒரு குடும்பம் நெஞ்சை உருக்கும் சூழ்நிலையில் தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 34), தமிழக வெற்றி கழக (தவெக) உறுப்பினராக…
Read more