திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தூப்குரி இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டர் ஒன்றின் விலை 3000 ரூபாயாக உயர்த்தப்படும். ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். இது உங்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி. எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டும் நடந்தால்…. ‘சிலிண்டர் விலை ரூ.3000 ஆக உயரும்’…. மக்களே உங்க விருப்பம்….!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more