இந்தியாவின் வரலாற்று வெற்றியை சமீபத்தில் சந்திரயான் 3 பதிவு செய்தது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்தது. சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து, நிலவில் Luna Earths Moon, Tract 55 Parcel 10772 என்ற இடத்தை ஜம்முவை சேர்ந்த தொழிலதிபர் ரூபேஷ் மாசூன் என்பவர் வாங்கியுள்ளார். நியூயார்க்கில் உள்ள தி லூனார் ரெஜிஸ்ட்ரி மூலமாக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நிலத்தை ரூபேஷ் பதிவு செய்துள்ளார்.
நிலவில் உனக்கொரு வீடு செய்வேன்…. நிலவில் இடம் வாங்கிய பிரபல தொழிலதிபர்..!!!
Related Posts
“பிரேக் அப் ஆன LOVE” செலவுகளை பட்டியல் போட்டு கேட்ட காதலன்…. இணையத்தில் செம வைரல்…!!
சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் செய்த செயலானது படு வைரலாகி வருகிறது. அந்த நபர் 7 மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்க இருவரும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்த பிறகு, தனது முன்னாள் காதலிக்கு தான் செலவு…
Read moreநாட்டில் 179 பேருக்கு மட்டுமே அரியவகை ரத்தம்…. 440 கி.மீ பயணம் செய்து உயிரை காப்பாற்றிய பூ வியாபாரி….!!
ஷீரடியை சேர்ந்த பூ வியாபாரியான ரவீந்திர அஷ்டேகர் அபூர்வ பாம்பே வகை ரத்த பிரிவைக் கொண்டவர். இந்த நிலையில் மத்திய பிரதேசம் இந்தூர் மருத்துவமனையில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பாம்பே வகை ரத்தம் தேவைப்படுவதாகவும் வாட்ஸ்அப் மூலம் அறிந்த…
Read more