ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஃபாரூக் அகமத். இந்த பள்ளியின் முதல்வர் முகத் ஹபிஸ். இந்நிலையில் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் வகுப்பறையில் இருந்த கரும்பலகையில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் ஃபாரூக் அகமத் அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆசிரியர் ஃபாரூக் அகமத் கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளியின் முதல்வர் தலைமறைவாகிவிட்டார். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
ஜெய் ஸ்ரீ ராம் எழுதிய மாணவன்…. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்….. பள்ளி முதல்வருக்கு வலைவீச்சு….!!
Related Posts
2014இல் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது…. கங்கனா ரனாவத் தடாலடி…!!
இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பணியாற்றுவோம் என பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டி தொகுதியில் பிரசாரம் செய்த அவர், நம் நாடு பல ஆண்டுகள் முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், காங்கிரசிடமும் சிக்கி இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு…
Read moreஉஷாரய்யா உஷாரு…! வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம்…. ஆதார் கார்டில் இதை மட்டும் செய்யவே கூடாது….!!!
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி தற்போது மோசடி வேலைகள் அரங்கேறி வருகிறது. எனவே ஆதார் கார்டு செயல்முறைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதற்கு…
Read more