கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து தாசில்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“இரவு நேரத்தில் வழிமறித்து அரங்கேறிய கொடூரம்!”.. புதுக்கோட்டை கைதிகள் மீது பாய்ந்த அதிரடி தண்டனை.. பொதுமக்கள் வரவேற்பு..!!!
புதுக்கோட்டை அருகே கடந்த மே 17-ஆம் தேதி வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, வழிமறித்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு ஏற்கனவே காவல்துறையினரால்…
Read more“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!
கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…
Read more