தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“விஜய் அலையை நாங்க அப்பவே சொன்னோம்.!” ஸ்டாலினிடம் சிக்கிய திமுக ரகசிய அறிக்கை.. அலறும் மாவட்ட செயலாளர்கள்..!!
“விஜய்க்கு இருக்கிற செல்வாக்கை நாங்க அப்பவே சொன்னோம் சார், ஆனா மாவட்ட செயலாளர்கள் தான் எங்களை மதிக்கல!” என்று திமுக கள ஆய்வு குழுவினர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை அறிவாலய வட்டாரங்களில் அணுகுண்டாய் வெடித்துள்ளது. நடந்து முடிந்த…
Read more40 வயசானால்தான் அரசியல் பற்றி பேசணுமா..? “அதிமுகவை இளைஞர்கள் கையில் ஒப்படைங்க”.. அப்பதான் ஜெயிக்க முடியும்… உரக்க சொன்ன காளியம்மாள்.. ஏற்பாரா இபிஎஸ்..?
40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் மாறிவிட்டது; தற்போதைய இளைஞர்களும் அரசியல் சார்ந்து அதிகம் படிக்கிறார்கள் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த காளியம்மாள் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத்…
Read more