திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டது பிறந்து இரண்டு நாட்களில் ஆன பெண் குழந்தை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை ஆற்றில் வீசி சென்ற நபர்கள் யார்? குழந்தை எப்படி இறந்தது? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தேவையற்ற குழப்பம் விளைவிக்க வேண்டாம்”.. பழைய நிலையே தொடரும்.. தவெக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!
“தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தற்பொழுது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், தவெக அரசு தற்பொழுது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. மதுரையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘திருப்பரங்குன்றம்…
Read more“நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க!”.. ஸ்டாலின் தோத்ததை என்னால தாங்கிக்க முடியல!”.. நெஞ்சு உருகிக் கண்ணீர் விட்ட சத்யராஜ்..!!
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் இருந்த திமுக, ஒட்டுமொத்த தமிழகமுமே ஸ்தம்பிக்கும் வகையில் படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 10 அல்லது 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் என அரசியல் கணிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் …
Read more