திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டது பிறந்து இரண்டு நாட்களில் ஆன பெண் குழந்தை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை ஆற்றில் வீசி சென்ற நபர்கள் யார்? குழந்தை எப்படி இறந்தது? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பரபரப்பு…! கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்து…. சாலையோரம் நின்ற 2 பெண்கள் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்….!!
கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக…
Read more7 வருட காதல்….! “காதலியின் தலையில் சுத்தியலால் அடித்து…” டிரான்ஸ்பார்மர் அருகே உடலை வீசி நாடகமாடிய காதலன்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய காதலன் தீபன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி (27), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முன்னதாக…
Read more