“கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் இல்லாமல் செய்தது அதிமுக தலைமையிலான அரசு; மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கியது அதிமுக; மதுரை மண் ராசியான மண்; மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும்.தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுகதான்; மக்களுக்கான பல திட்டங்களை கொண்டுவந்தது அதிமுக””அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், கொம்பனாலும் முடியாது; தொண்டன் உழைப்பால் உருவானது அதிமுக” – என அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
மதுரை மண் ராசியான மண்; எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும்.’ எடப்பாடி பேச்சு!!
Related Posts
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more