UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
தமிழ்நாட்டில் லஞ்சம்..! லாரி டிரைவரை பார்த்து தலை தெறிக்க ஓடிய அதிகாரிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு சுங்கச்சாவடியில் சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவரிடமிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கையும் களவுமாக லஞ்சம் வாங்கும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம்…
Read more“நாங்க புதுப் பதவியெல்லாம் ஏற்க மாட்டோம்!”.. அதிமுகவில் மீண்டும் வெடித்த அதிரடி போர்க்கொடி… எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பகீர் பேட்டி..!!!
அதிமுகவில் தேர்தல் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து ஆராயாமல், தன்னிச்சையாகக் கட்சி நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மூத்த தலைவர்கள் பகிரங்கமாகத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய முன்னணி தலைவர்கள் ஒன்றாகக் கூடிச்…
Read more