UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“அங்க வந்தா கோடி பேருக்கு நல்லது செய்ய முடியும்!”… மாற்றுத்திறனாளிகளுக்காகவே அரசியலா?… ராகவா லாரன்ஸின் அதிரடிப் பேட்டியால் பரபரக்கும் கோலிவுட்..!!!
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவர்கள், தான் அரசியலுக்கு வர நினைப்பதன் உண்மையான பின்னணி மற்றும் உன்னதமான காரணம் என்ன என்பதைச் செய்தியாளர்கள் சந்திப்பில் மிக ஆழமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளது தற்பொழுது சோசியல் மீடியாவில்…
Read moreதவெக-வில் இணைந்த 3000 பேர்…. மரகதம் குமாரவேலின் மாஸ் மூவ்…. ஆட்டம் காணும் அதிமுக….!!
செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, அண்மையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமாரவேல், தனது அடுத்த அதிரடி முடிவை அறிவித்துள்ளார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள்…
Read more