UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“கத்தி முதல் கில்லி வரை அதிரடி பிஜிஎம்!”.. காவல்துறை பதக்க விழாவில் ஒலிக்கப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள்..!!
சென்னையில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விழாவில், காவல் துறையினரின் சாகச நிகழ்ச்சிகளின்போது பிரபல திரைப்படங்களின் அதிரடியான பின்னணி இசைகள் ஒலிக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, தந்தி டிவி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விழாவில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் மற்றும்…
Read more“தடையில்லா குடிநீர் விநியோகம்!”.. ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு… முதல்வர் விஜய் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் தடையின்றித் தங்குதடையின்றிச் சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யும் உன்னத நோக்கத்துக்காகப் பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காகச் பிரத்தியேகமாக ரூ. 340 கோடியை ஒதுக்கித் தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தலைமைச்…
Read more