UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“சாப்பாட்டுல மருந்து வாடை அடிக்குது…. காய்கறிய நல்லா கழுவுங்க” – அம்மா உணவகத்தில் அமைச்சரின் அதிரடி ஆய்வு….!!
அமைச்சர் வன்னியரசு அவர்கள் திடீரென அம்மா உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்பட்ட உணவை அவரே நேரடியாகச் சாப்பிட்டுப் பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, உணவில் சேர்க்கப்பட்டிருந்த காய்கறிகளில் ஏதோ ஒரு மருந்து வாடை…
Read more“உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்!”…மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவகுமாருக்கு அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பதிலடி..!!!
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல் என்றும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்…
Read more