சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் விடுமுறையா? இல்லையா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்
சற்றுமுன்: பள்ளிகளுக்கு விடுமுறையா.? இல்லையா…? வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more