ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி டோக்கன் விநியோகம் செய்து விண்ணப்பங்கள் பெற வேண்டும், உரிய நேரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
BREAKING: மகளிருக்கு 1000: ஆக-1 முதல் மீண்டும் விண்ணப்பம் வழங்க உத்தரவு…!!
Related Posts
#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read moreJUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read more