தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…. இன்றே ஒரு நாள் மட்டுமே டைம்…!!!
Related Posts
“மாற்ற வேண்டியது அதிகாரிகளைத்தான்!”.. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக-வே காரணம் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டு..!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மாநிலத்தின் 69% இடஒதுக்கீட்டை…
Read more“அரசு மருத்துவமனைகளில் இனி ஃபுட் கோர்ட் வசதி!”… அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு.. பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அருண்ராஜ்..!!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பிடங்களை…
Read more