தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…. இன்றே ஒரு நாள் மட்டுமே டைம்…!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு இரண்டு முறை உயர்ந்து 2600 வரையில் அதிகரித்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின்…
Read moreBreaking: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மாரடைப்பால் 56 வயதில் காலமானார்…!!!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தற்போது காலமானார். இவருக்கு 56 வயதாகும் நிலையில் திடீரென மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு கடந்த…
Read more