புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா விசாரணை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு சுமதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…
Read more“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…
Read more