சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
“இனி கஞ்சா பயன்படுத்தினால் குற்றம் கிடையாது”…. அமெரிக்க அதிபர் அதிரடி முடிவு….!!!
அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய…
Read moreஉடலுறவின் போது அந்த விஷயத்தால் உயிரிழந்த காதலி…. தற்கொலை செய்த காதலன்…. அதிர்ச்சி சம்பவம்…!!
இங்கிலாந்தை சேர்ந்த 26 வயது பெண் ஜார்ஜியோ ப்ரூக். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய காதலர் உடன் உடலுறவு கொண்டுள்ளார். ஆண்கள் சிலர் அந்த சமயத்தில் தனக்கு எதிரே இருக்கும் நபருக்கு மூச்சு திணறும்…
Read more